விராலிமலையில்‌ புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகக்‌ கட்டடத்தினை திறந்து வைத்தார்.

Loading

மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ டாக்டர்‌ சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌, விராலிமலையில்‌ புதிதாக கட்டப்பட்ட
கால்நடை மருந்தகக்‌ கட்டடத்தினை திறந்து வைத்தார்‌. உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள்‌, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல
இணை இயக்குநர்‌ மரு.இளங்கோவன்‌, மாவட்ட பால்‌ உற்பத்தியாளர்கள்‌ கூட்டுறவு ஒன்றியத்‌ தலைவர்‌ எஸ்‌.பழனியாண்டி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *