பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய சத்துணவு வழங்கும் திட்டம்….

Loading

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் அரக்கோடு ஊராட்சி கரிக்கையூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் இணைந்து நடத்தும் பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய சத்துணவு வழங்கும் திட்டத்தினை (17-2-2021) நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் மற்றும் ஸ்ரீனிவாசன் சர்வீஸ் டிரஸ்ட் தலைவர் திரு.சுவரன்சிங் (ஓய்வு) அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்து அப்பகுதி மக்களால் தயாரிக்கபட்ட சத்தாண உணவுகளை பார்வையிட்டார்கள்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *