கன்னியாகுமரி மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி அவர்கள்‌ தலைமையில்‌, கொத்தடிமை தொழிலாளர்‌ முறை ஒழிப்பு உறுதிமொழியினை, அனைத்து அரசு அலுவலர்களும்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ எடுத்துக்கொண்டனர்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி அவர்கள்‌ தலைமையில்‌,
கொத்தடிமை தொழிலாளர்‌ முறை ஒழிப்பு உறுதிமொழியினை, அனைத்து அரசு அலுவலர்களும்‌
மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ எடுத்துக்கொண்டனர்‌.
உடன்‌ மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (பொது) திரு.மா.வீராசாமி,
தனித்துணை ஆட்சியர்‌ (சமூக பாதுகாப்பு திட்டம்‌) திரு.தே.திருப்பதி,
துணை ஆட்சியர்‌ (பயிற்சி) திரு.பி.சரவணன்‌ ஆகியோர்‌ உள்ளார்கள்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *