கடலூர் மாவட்டம் பண்ருட்டி யில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

Loading

கடலூர் மாவட்டம் பண்ருட்டி யில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் பண்ருட்டியில் நடந்தது. இதற்கு கடலூர் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன். மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர். ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி கலந்து கொண்டு பேசினார். முத்திரைத் தாள், பதிவு கட்டணத்தை பாதியாக குறைக்க வேண்டும். தற்போதைய சூழ்லில் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை மேலும் வளர்ச்சி அடையவும். மற்றும் கட்டிட திட்ட அனுமதியை விரைந்து வழங்குவதற்கு ஒற்றைச் சாளர் முறையை கொண்டு வர வேண்டும். ஜி. எஸ். டி. வரியை வெகுவாக குறைத்து திரும்பப் பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தேசிய துணை தலைவர் ஜவகர். நிர்வாகிகள் அசே க்குமார்.கார்திக். பொன்குமார். மனோகரன். பாண்டியன். செயசந் திரன். மதி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *