வேலூர் மாநகராட்சி குடிசைப் பகுதிகளற்ற நகர திட்டத்தின் கீழ் கன்னிகாபுரம் பகுதியில் ரூ. 20 கோடியே 89 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்பு…

Loading

வேலூர் மாநகராட்சி குடிசைப் பகுதிகளற்ற நகர திட்டத்தின் கீழ் கன்னிகாபுரம் பகுதியில் ரூ. 20 கோடியே 89 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திருந்து காணொளி வாயிலாக நேற்று திறந்து வைத்ததை யடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், குத்துவிளக் கேற்றினார் அருகில் குடிசை மாற்று வாரிய கோட்ட நிர்வாக பொறியாளர் அசோகன், உதவி நிர்வாக பொறியாளர் பால முரளிதரன், உதவி பொறியாளர்கள் திருமதி யிராவீனா, ஆகியோர் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *