வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டல பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி.

Loading

வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலம் சத்துவாச்சாரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவுப்படியும் மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் அறிவுறுத்தல் பேரிலும் மாநகர நல அலுவலர் டாக்டர் சித்திரசேனா தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது, நேற்று காலை சுமார் 100 பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது, இதே போல் தினசரி 100 பணியாளர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது உடன், இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் ஒன்றாம் மண்டல சுகாதார அலுவலர் பாலமுருகன் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *