பேரறிஞர்‌ பெருந்தகை அண்ணா அவர்களின்‌ 52-ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ மலர்‌ அஞ்சல்‌ செலுத்தப்பட்டது.

Loading

பேரறிஞர்‌ பெருந்தகை அண்ணா அவர்களின்‌ 52-ஆவது நினைவு நாளை முன்னிட்டு
அவரது நினைவிடத்தில்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌
மலர்‌ அஞ்சல்‌ செலுத்தப்பட்டது.

பேரறிஞர்‌ பெருந்தகை அண்ண அவர்களின்‌ 52-ஆவது நினைவு நாளான
(3.2.2021 – புதன்கிழமை) காலை 10.30 மணியளவில்‌, சென்னை மெரினா
கடற்கரையில்‌ அமைந்துள்ள பேரறிஞர்‌ அண்ண அவர்களுடைய நினைவிடத்தில்‌,
கழக ஒருங்கிணைப்பாளர்‌ மாண்புமிகு தமிழ்‌ நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம்
கழக இணை ஒருங்கிணைப்பாளர்‌ மாண்புமிகு தமிழ்‌ நாடு முதலமைச்சா்‌
திரு. எடப்பாடி k.பழனிசாமி ஆகியோர்‌ மலர்‌ வளையம்‌ வைத்து, மலர்‌ தூவி அஞ்சலி செலுத்தினார்கள்‌. அதனைத்‌
தொடர்ந்து தலைமைக்‌ கழக நிர்வாகிகளும்‌, அமைச்சர்‌ பெருமக்களும்‌ மலர்‌ தூவி அஞ்சலி
செலுத்தினார்கள்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *