1 லட்சத்து 49 ஆயிரத்து 789 பயனாளிகளுக்கு ஆண்களுக்கு வேட்டி துண்டு,பெண்களுக்கு பருத்தியால்‌ ஆன சேலையும்‌ மாண்புமிகு உயர்கல்வி மற்றும்‌ வேளாண்மைத்துறை அமைச்சர்‌ திரு கேபி அன்பழகன்‌ அவர்கள்‌ வழங்கினார்‌ .

Loading

தருமபுரி மாவட்டம்‌ காரிமங்கலம்‌ ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்‌ தமிழ்நாடு தொழிலாளர்‌ சமூக பாதுகாப்பு திட்டத்தின்‌ மூலம்‌
தருமபுரியில்‌ கட்டுமான தொழிலாளர்கள்‌ நலவாரியத்தில்‌ பதிவு செய்யப்பட்ட ஆண்கள்‌ பென்கள்‌ என 1 லட்சத்து 49 ஆயிரத்து
789 பயனாளிகளுக்கு ஆண்களுக்கு வேட்டி துண்டு,பெண்களுக்கு பருத்தியால்‌ ஆன சேலையும்‌ மாண்புமிகு உயர்கல்வி மற்றும்‌
வேளாண்மைத்துறை அமைச்சர்‌ திரு கேபி அன்பழகன்‌ அவர்கள்‌ வழங்கினார்‌ . உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌
திரு.க.இராமமூர்த்தி, சார்‌ ஆட்சியர்‌ திரு.மு.பிரதாப்‌ பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர்‌ திரு.தொ.மு.நாகராஜன்‌,
மாவட்ட அறங்காவலர்‌ குழு தலைவர்‌ திரு.கே.வி.இரங்கநாதன்‌, தொழிலாளர்‌ நல இணை ஆணையர்‌ திரு.ரமேஷ்‌, உதவி ஆணையர்‌
திருமதி இந்தியா ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *