அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில்‌ ரூ.29.50 கோடி மதிப்பீட்டில்…

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு
மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌
ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில்‌
ரூ.29.50 கோடி மதிப்பீட்டில்‌, ஈரோடு மாநகராட்சி
சீர்மிகு நகரம்‌ திட்டத்தின்கீழ்‌ நவீன முறையில்‌ புனரமைத்தல்‌,
பேருந்து நிலையத்தை சுற்றிலும்‌ அபிவிருத்தி பணிகள்‌ மற்றும்‌
சிற்றுந்துகள்‌ நிறுத்துவதற்கு கூடுதல்‌ கட்டடம்‌ கட்டும்‌ பணிகள்‌
ஆகிய பணிகளுக்கு பூமிபூஜையிட்டு, பணிகளை தொடங்கி வைத்தார்‌.
உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.கே.எஸ்‌.தென்னரசு,
மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.பி.தங்கதுரை,
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர்‌ மரு.மா.இளங்கோவன்‌
உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *