தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தோவாணையத்தின்‌ மூலம்‌ தோந்தெடுக்கப்பட்டு மருத்துவம்‌ மற்றும்‌ ஊரக நலப்பணிகள்‌ துறையில்‌ பணிநியமனம்‌ செய்யப்பட்ட 10 தட்டச்சர்கள்‌ மற்றும்‌ கருணை அடிப்படையில்‌ 14 நபர்களுக்கு பணி நியன ஆணைகளை வழங்கினார்.

Loading

மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வு மற்றும்‌ குடும்ப நலத்துறை அமைச்சர்‌ டாக்டர்‌ சி. விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌
சென்னை தேனாம்பேட்டை டி.எம்‌.எஸ்‌ வளாகத்தில்‌ தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தோவாணையத்தின்‌ மூலம்‌
தோந்தெடுக்கப்பட்டு மருத்துவம்‌ மற்றும்‌ ஊரக நலப்பணிகள்‌ துறையில்‌ பணிநியமனம்‌ செய்யப்பட்ட 10 தட்டச்சர்கள்‌ மற்றும்‌
கருணை அடிப்படையில்‌ 14 நபர்களுக்கு பணி நியன ஆணைகளை வழங்கினார்‌. உடன்‌ மருத்துவம்‌ மற்றும்‌ ஊரக
நலப்பணிகள்‌ துறை (இ.எஸ்‌.ஐ) இயக்குநர்‌ மரு. அசோக்குமார்‌ மற்றும்‌ உயர்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *