சுகாதாரத்துறையின்‌ சார்பில்‌ கர்ப்பிணித்தாய்மார்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்‌.இராஜேந்திரன்‌ அவர்கள்‌ வழங்கினார்கள்‌.

Loading

அரியலூர்‌ மாவட்டத்தில்‌ சுகாதாரத்துறையின்‌ சார்பில்‌ கர்ப்பிணித்தாய்மார்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்‌.இராஜேந்திரன்‌ அவர்கள்‌ வழங்கினார்கள்‌. உடன்‌, ஜெயங்கொண்டம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.ஜெ.கே.என்‌.இராமஜெயலிங்கம்‌ அவர்கள்‌ உளளார்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *