மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சி தாராப்பட்டியில் உள்ள நிலையூர் பெரிய கால்வாயில் 1959ல் கட்டப்பட்ட பழைய தரைப் பாலம் பழுதடைந்துள்ளது. இதனை ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய தரைப்பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது.

Loading

மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சி தாராப்பட்டியில் உள்ள நிலையூர் பெரிய கால்வாயில் 1959ல் கட்டப்பட்ட பழைய தரைப் பாலம் பழுதடைந்துள்ளது. இதனை ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய தரைப்பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்,மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ். பாண்டியன், அ.தி.மு.க., மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா,
மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *