திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் அவர்கள் Covid 19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். முதல் தடுப்பூசி தலைமை மருத்துவ அலுவலர் செல்வகுமார் அவர்களுக்கும் டாக்டர் தன்வீர் அவர்களுக்கும் 2 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Loading

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் அவர்கள் Covid 19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். முதல் தடுப்பூசி தலைமை மருத்துவ அலுவலர் செல்வகுமார் அவர்களுக்கும் டாக்டர் தன்வீர் அவர்களுக்கும் 2 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *