தாமிரபரணி ஆற்றில வெள்ளப்‌ பெருக்கு காரணமாக நெல்பயிர்கள்‌ நீரில்‌ மூழ்கியுள்ளதை அமைச்சர்‌ ஆர்‌.பிஉதயகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்‌

Loading

தூத்துக்குடி மாவட்டம்‌ அகரம்‌ பகுதியில்‌ தாமிரபரணி ஆற்றில வெள்ளப்‌ பெருக்கு
காரணமாக நெல்பயிர்கள்‌ நீரில்‌ மூழ்கியுள்ளதை மாண்புமிகு வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌
மேலாண்மை துறை அமைச்சர்‌ ஆர்‌.பிஉதயகுமார்‌, அவர்கள்‌ மான்புமிகு செய்தி மற்றும்‌
விளம்பரத்துறை அமைச்சர்‌ திரு.செ.கடம்பூர்‌ ராஜூ,அவர்கள்‌ ஆகியோர்‌ நேரில்‌ சென்று
பார்வையிட்டு ஆய்வு செய்தனர்‌.அருகில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ்‌
மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு. ஜெயக்குமார் சட்டமன்ற
உறுப்பினர்‌ திரு.எஸ்‌.பி.சண்முகநாதன்‌, விளாத்திகுளம்‌ சட்டமன்ற உறுப்பினர்திரு.
சின்னப்பன்‌,மற்றும்‌ முக்கிய பிரமுகர்கள்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *