சென்னை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டக் குறிப்பேடு மற்றும் விழிப்புணர்வு ஒட்டிகள் வெளியீட்டு விழா…

Loading

சென்னை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான
சட்டக் குறிப்பேடு மற்றும் விழிப்புணர்வு ஒட்டிகள் வெளியீட்டு விழா கெல்லீஸ்
அரசினர் சிறுமியருக்கான குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்றது இதில் சமூகப்
பாதுகாப்புத் துறை ஆணையர் திரு.லால்வேனா, அவர்கள் மற்றும்
சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஆர்.சீத்தாலட்சுமி, அவர்கள்
கலந்துக்கொண்டனர். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
திருமதி.ச.சூரியகலா அவாகள் உள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *