தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வளர்ச்சித்திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாநில திட்டக்குழு உறுப்பினருமான
திரு.௮ணில்மேஸ்ராம் அவர்கள் அவர்கள் தலைமையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்,
வளர்ச்சித்திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
நடைபெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜி.கே.லோகேஸ்வரி, வேளாண்மைத்துறை
இணை இயக்குநர் ச.கருணாநிதி ஆகியோர் உள்ளனர்.