வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே ரூபாய் 11 கோடி மதிப்பில் 42 கார் மற்றும் 1059 இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் வகையில் மூன்று அடுக்கு கொண்ட பல்நோக்கு கட்டிடம்.

Loading

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே ரூபாய் 11 கோடி மதிப்பில் 42 கார் மற்றும் 1059 இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் வகையில் மூன்று அடுக்கு கொண்ட பல்நோக்கு கட்டிடத்தை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே. சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், நேற்று பார்வையிட்டனர் உடன் மாநகராட்சி ஆணையர் சங்கரன், எஸ். ஆர். கே. அப்பு, மாநகராட்சி செயற்பொறியாளர் சீனிவாசன், ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *