ஸ்ரீ சக்தி அம்மாவின் 45-வது ஜெயந்தி விழா: உலக நன்மைகள் அனைத்தும் கிடைக்க தெய்வத்தின் மீது அன்பு வையுங்கள் வேலூர் விழாவில் சக்தி அம்மா பேச்சு

Loading

தெய்வத்தின் மீது உண்மையான அன்பு வைத்தால் உலகில் உள்ள அனைத்து நன்மைகளும் நம்மை வந்து சேரும் என வேலூரில் நடந்த 45வது ஜெயந்தி விழாவில் அருள் திரு

Read more

வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவராக பேர்ணாம்பட்டு சுரேஷ்குமார் நியமனம்.

Loading

வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவராக பேர்ணாம்பட்டு சுரேஷ்குமார் நியமனம். வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவராக, பேர்ணாம்பட்டு நகர காங்கிரஸ் தலைவர் ஜி.சுரேஷ்குமார் (45) நியமனம்

Read more

வேலூர் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய 28 காவல் ஆளினர்களுக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Loading

வேலூர் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய 28 காவல் ஆளினர்களுக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Read more

வேலூர் மாவட்டம் முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்நாடு தேர்வாணையத்தின் (குரூப்-1) தேர்வு நடைபெறும் மையத்தை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், நேற்று பார்வையிட்டார்கள்.

Loading

வேலூர் மாவட்டம் முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்நாடு தேர்வாணையத்தின் (குரூப்-1) தேர்வு நடைபெறும் மையத்தை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், நேற்று பார்வையிட்டார்கள்.

Read more

பேரணாம்பட்டு ஒன்றியம் முஸ்லிம்பூரில் தமுமுக மமக வின் புதிய கிளை துவங்கப்பட்டது..

Loading

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றிய முஸ்லிம் போரில் தமுமுக மமக வின் புதிய கிளை துவங்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு மமக ஒன்றிய செயலாளர் ரமீஸ் அஹ்மத் தலைமை தாங்கினார்.சிறப்பு

Read more

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம் ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் 45 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மலர்களால் அர்ச்சனை செய்த போது.

Loading

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம் ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் 45 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மலர்களால் அர்ச்சனை செய்த போது எடுத்த

Read more