இயற்கை சந்தை மூலம் அதிக லாபம்.. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள்!
![]()
சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை சந்தை அமைத்து பயன்பெற்று வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டத்தில்
Read more