களைகட்டியது தீபாவளி…சென்னையில் ஜவுளி, இனிப்பு, பட்டாசு விற்பனை படு ஜோர்!

Loading

சென்னையில் தீபாவளி விற்பனை களைகட்டியது,ஜவுளி, இனிப்பு, பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடியதால் விற்பனை படு ஜோராக நடைபெற்றது. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.

Read more

தீபாவளி பண்டிகை: 4,390 பட்டாசு கடைகளுக்கு அனுமதி!

Loading

தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரத்து 578 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறைக்கு வந்தன. இதில் 4 ஆயிரத்து 390 பட்டாசு கடைகள் வைப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டு உள்ளது.

Read more