வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்த போலி உதவி கலெக்டர்… வெளியான பரபரப்பு தகவல்கள்!

Loading

உதவி கலெக்டர் எனத் தன்னை கூறி வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர், தற்போது போலி ஆவணங்களுடன் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read more

மூதாட்டி கொலை வழக்கு..மர்ம நபர்களை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு!

Loading

தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் சரமாரி குத்தி கொலை செய்த சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க பரமத்திவேலூர் டி.எஸ்.பி சங்கீதா தலைமையில் 4 தனிப்படை

Read more

நாமக்கல் அருகே 11 வயது சிறுமி கடத்தல்

Loading

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், எருமை பட்டி அருகே உள்ள காளி செட்டிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் சரவணன் (வயது 39) லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

Read more

மருத்துவமனைக்கு போதையுடன் வந்த அரசு மருத்துவர்!! தூக்கி கடாசிய ஊழியர்கள்!!

Loading

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை. இந்த மருத்துவமனை நாமக்கல்-மோகனுார் சாலையில் அமைந்துள்ளது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள்

Read more

காரில் மண்ணுளி பாம்புகளை கடத்தி சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Loading

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கீரனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நம்பர் 3 கொமாரபாளையம் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வெண்ணந்தூர் போலீஸ் சிறப்பு

Read more

நாமக்கல்லில் 36- ஆவது தேசியப் புத்தகத் திருவிழா துவக்கப்பட்டது.

Loading

மாவட்ட அரசு மருத்துவமனை அருகே, மத்திய அரசின் தேசியப் புத்தக அறக்கட்டளை யுடன் இணைந்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அமைத்திருக்கும் இந்தப்

Read more