திருவள்ளூர் மாவட்டத்தில் விஜயதசமியை முன்னிட்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விறுவிப்பு :

Loading

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் அரசு பள்ளிகளில் சேர்த்தனர். திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், புட்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விஜயதசமியை

Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 9 ம் தேதி மிலாது நபியை முன்னிட்டு அனைத்து வகை மதுக்கூடங்களும் மூட வேண்டும் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவு

Loading

தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு  மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003-ன்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் சில்லறை  விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம்

Read more

தீபாவளி பண்டு சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் திருப்பம். உரிமையாளர் ஜே பி ஜோதியின் பார்ட்னர் சத்தியமூர்த்தி என்பவர் ரூ.8 கோடியே 25 லட்சம் மோசடி செய்ததாக எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகாரால் பரபரப்பு :

Loading

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜே.பி. ஜோதி. இவர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் மளிகை கடை மற்றும்  தீபாவளி சீட்டு பண்டு நடத்திவந்தார். மாதம் ரூ.1000

Read more

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு மாவட்டத்தின்

Read more

திருவள்ளூர் அருகே தீபாவளி பண்டு சீட்டு பிடித்து பல லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்வர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்

Loading

திருவள்ளூர் அருகே தீபாவளி பண்டு சீட்டு பிடித்து பல லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்வர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் : திருவள்ளூர்

Read more

சொக்காநல்லூர் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 543 பயனாளிகளுக்கு ரூ.2.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Loading

சொக்காநல்லூர் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 543 பயனாளிகளுக்கு ரூ.2.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் : திருவள்ளூர்

Read more

கோலப்பன்சேரி பகுதியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்

Loading

கோலப்பன்சேரி பகுதியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் : மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார் : திருவள்ளூர் செப்

Read more

அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் வெளீயிட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவருமான செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியருமான் Dr.S.இராஜேந்திரன் அவர்களின் பிறந்த வாழ்த்துக்கள் – திருவள்ளூர்

Loading

அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் வெளீயிட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவருமான செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியருமான் Dr.S.இராஜேந்திரன் அவர்களின் பிறந்த வாழ்த்துக்கள் – திருவள்ளூர்  

Read more

கும்மிடிப்பூண்டியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : 1569 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர் :

Loading

திருவள்ளூர் மார்ச் 29 : திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் மொத்த எண்ணிக்கை 3,00,970 ஆகும். இப்பதிவுதாரர்கள் உள்ளிட்ட இளைஞர்களின நலனுக்காக தமிழக அரசு

Read more

திருவள்ளூரில் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16.97 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் : திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார்

Loading

திருவள்ளூர் மார்ச் 27 : திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் சட்டமன்ற

Read more