ஊராட்சி மன்றத் தீர்மானத்தின்படி சாலை பணிகளை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊராட்சிமன்றத்தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை……
திருவண்ணாமலை பிப்.15 திருவண்ணாமலை தெற்கு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது . அதில் கூறப்பட்டிருப்பதாவது:- மாவட்ட கண்காணிப்பு குழு
Read more