பவளத்தனூர் ஏரியில் இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு..கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?
![]()
சேலம்,தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தனூர் ஏரியின் இருபுறமும் கொட்டப்படும் இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும்,ஆகவே குப்பைகளை அகற்ற பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
Read more