கிராம சபா கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி செல்போன் டவர் அமைக்கும் பணி…..மாவட்ட ஆட்சியரை சந்தித்து செல்போன் டவர் அமைக்கும் பணியினை கைவிட கோரி பொதுமக்கள் மனு..
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த வாவறை ஊராட்சி பகுதி மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். வாவறை ஊராட்சி பகுதியில் 250 க்கு மேற்பட்ட
Read more