ரூ.21.60000/- மதிப்புள்ள 72 பவுன் தங்கநகைகள் திருட்டு… குற்றவாளிகளை கைது செய்து திருட்டு பொருட்களை அதிரடியாக மீட்ட குமரி போலீசார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு சார்ந்த பாலையா நாடார் மகன் ஆனந்தன் என்பவர் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில்

Read more

காணாமல் போன செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Loading

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Read more

நாகர்கோவிலில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மரியாதைக்குரிய சிவன் அவர்களை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மரியாதைக்குரிய சிவன் அவர்களை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர்

Read more

வாகன சோதனையில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Loading

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D. N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் மாவட்டத்தில்  போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதிலும், கஞ்சா குட்கா மற்றும் போதை  பொருட்கள் விற்பனை

Read more

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  D.N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கை

Loading

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  D.N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள்

Read more

17. 80 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மனோதங்கராஜ்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளம் ஆற்றுவரம்பு பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான கக்கோட்டுதலை – தலக்குளம் ஊராட்சிகளை இணைக்கும் உயர்மட்ட பாலம் ரூ. 2.65 கோடி திட்டமதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டது.

Read more

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் சுற்றரிக்கை ஒன்று வெளியிட்டார்

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் சுற்றரிக்கை ஒன்று வெளியிட்டார் அதில், குமரி மாவட்டத்தில் இருச்சக்கர வாகன ஓட்டிகள் பெரும்பாலானோர் தலை கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதில்லை.

Read more

நாகர்கோவிலில் பழங்கள் மற்றும் காய்கறிகள் கண்காட்சியில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு நினைவு பரிசு வழங்கி

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள் நாகர்கோவில் கிறிஸ்தவ கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் தோட்டக்கலைத்துறை சார்பில் (14.03.2022)

Read more

இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி

Loading

கன்னியாகுமரி , மார்ச் 15- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், மறவன்குடியிருப்பு ஆயுதப்படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்

Read more

தமிழக அரசு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டதின் கீழ் மாபெரும் மருத்துவ முகாமினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தமிழக அரசு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டதின் கீழ் மாபெரும் மருத்துவ முகாமினை நாகர்கோவில் மாநகராட்சி

Read more