தமிழக முதல்வர் முத்துவேல்கருணாநிதி ஸ்டாலின் அவர்களிடம் ஈரோடு மாநகர திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் லோ.ஜெகதீஸ் குமார் சந்தித்து மரியாதை

Loading

ஈரோடு மாவட்டத்திற்கு தமிழக அரசின்  பல்வேறு திட்டங்களுக்கு நல உதவிகள் வழங்கிட வருகை தந்த தமிழக முதல்வர் முத்துவேல்கருணாநிதி ஸ்டாலின் அவர்களிடம் ஈரோடு மாநகர திமுக வழக்கறிஞர்

Read more

1.5 கிலோ கஞ்சா பறிமுதல்..! கேரள வாலிபருடன் இருவர் கைது.!

Loading

1.5 கிலோ கஞ்சா பறிமுதல்..! கேரள வாலிபருடன் இருவர் கைது.!  ஈரோடு, ஆக. 25:  ஈரோடு பேருந்து நிலையம் பகுதியில் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட

Read more

ஈரோடு வி.சி.க மேற்கு மாவட்ட பொருளாளர் தலைமையில் பொதுமக்கள் கோரிக்கை மனு

Loading

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஈரோடு மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயபாலன் தலைமையில் ஆதார் கார்டை திருப்பி  ஒப்படைக்க வந்த கிராம மக்களால் பரபரப்பு. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 

Read more

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்  திருவுருவச்சிலை அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர்

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 25-ம் தேதி ஈரோடு வடக்கு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றியம் கள்ளிப்பட்டி கணக்கம்பாளையம் பிரிவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்  திருவுருவச்சிலை அமைக்கும்

Read more

ஈரோடு சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் சங்க தலைவர் தலைமையில் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு

Loading

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் சங்க தலைவர் முத்துசாமி தலைமையில் விவசாயிகள்  ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.அந்த மனுவில்

Read more

ஈரோடு பெருந்துறையில் எடப்பாடியார் எழுச்சியுரை 

Loading

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக  திருப்பூர்

Read more

 “போதை  பொருள் எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி”! அமைச்சர் பங்கேற்பு.!

Loading

ஈரோடு ஜூலை 9 போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு பல்வேறு  யுக்திகளில் கையாளப்பட்டாலும் ஈரோட்டில் வியக்கத் தகு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.  ஈரோடு வ. உ. சிதம்பரனார்

Read more

ஈரோட்டில் தாய்ப்பால் வார விழா-விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தல் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி, உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில்

Read more

ஈரோடு மின் பகிர்மான வட்டம் சார்பாக இந்தியா 75-வது சுதந்திர அமுதப்பெருவிழா நடைபெற்றது.

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப . , ஈரோடு மாவட்டம் , திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி அரங்கில் , இந்தியா 75

Read more

ஈரோடு கணபதிபாளையத்தி ல்”ஒளிரும் ஈரோடு” சார்பில்  “ஊருக்கு ஒரு குளம்” திட்டத்தின் கீழ் புதிய குளம்  உருவாக்கும் பணி தொடக்கம்

Loading

ஈரோடு கணபதிபாளையத்தி ல்”ஒளிரும் ஈரோடு” சார்பில்  “ஊருக்கு ஒரு குளம்” திட்டத்தின் கீழ் புதிய குளம்  உருவாக்கும் பணி தொடக்கம் ஈரோடு மாவட்டம் , மொடக்குறிச்சி ஊராட்சி

Read more