கள்ள மது விற்பனை.! இருவர் கைது ஈரோடு !

Loading

ஈரோடு அக்டோபர் 6 ஈரோடு மாநகரப் பகுதியில் கள்ள மது விற்பனை செய்யப்படுவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் வந்ததன் பேரில் நடந்த சோதனையில்

Read more

மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஹெச் கிருஷ்ணனுண்ணி ஐ.ஏ.எஸ்., தலைமையில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின்

Read more

“சந்தேகத்தால்” மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை. !

Loading

 ஈரோடு ஈரோடு மகளிர் கோர்ட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகரில் டீச்சர்ஸ்

Read more

“கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் சங்கம்”! மாவட்ட ஆட்சியரிடம் மனு !

Loading

“கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் சங்கம்”! மாவட்ட ஆட்சியரிடம் மனு ! ஈரோடு செப்டம்பர் 27 கீழ்பவானி திட்ட பாசன பகுதிகளில் நன்செய் பாசனத்திற்கு நீரை

Read more

திமுக இளைஞரணி திராவிட மாடல் பயிற்சிப்பாசறை

Loading

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் திமுக இளைஞரணி திராவிட மாடல் பயிற்சிப்பாசறை நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சு முத்துசாமி பங்கேற்று பேசினார்.

Read more

கங்காபுரம் டெக்ஸ்வேலியில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமான தீபாவளி விற்பனை மற்றும் கண்காட்சி

Loading

ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலியில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமான தீபாவளி விற்பனை மற்றும் கண்காட்சி அக்டோபர் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற

Read more

ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்ட செயலாளர் சபரிநாதன் தலைமையில் அருள்மிகு சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு பூஜை

Loading

ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்ட செயலாளர் சபரிநாதன் தலைமையில் அருள்மிகு சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு பூஜை

Read more

தந்தை பெரியார் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.

Loading

ஈரோடு மாவட்டம் சென்னிமலை நகர ம.தி.மு.க.சார்பாக தந்தை பெரியார் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற

Read more

காய்கறி மார்க்கெட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மேயர் திறந்து வைத்தார் .!

Loading

காய்கறி மார்க்கெட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மேயர் திறந்து வைத்தார் .! ஈரோடு செப்டம்பர் 20 ஈரோடு மாநகராட்சி பகுதியில் செயல்படும் வ உ சி பூங்கா அருகே

Read more

தந்தைப் பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். 

Loading

தந்தைப் பெரியாரின் 144 வது பிறந்தநாள் மற்றும் சமூக நீதி நாளான இன்று, ஈரோடு மாநகராட்சி, பெரியார் வீதியில் அமைந்துள்ள, பெரியார்-அண்ணா நினைவகத்தில் நிறுவப்பட்டுள்ள, தந்தைப் பெரியார்

Read more