பெண்களை குறிவைத்து திருடிய கும்பல் கைது ..27 சவரன் நகைகள் மீட்பு!

Loading

கன்னியாகுமரியில் பெண்கள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து திருடி வந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 27 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி

Read more