சுப்ரீம் கோர்ட்டை அணுக விஜய் திட்டம்…சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை!

Loading

த.வெ.க மாநில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். த.வெ.க. தலைவர் விஜய் கடந்த

Read more

கிரிமினல் அவதூறு சட்டம் ..உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து!

Loading

கிரிமினல் அவதூறு சட்டங்களை நீக்கும் நேரம் வந்துவிட்டது” என்றும் அதுகுறித்து பரிசீலித்து வருவதாகவும் நீதிபதி வாய்மொழியாகத் தெரிவித்தார். 2016-ல் ‘தி வயர்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு

Read more

கவர்னர் திருப்பி அனுப்பும் மசோதா அதிகாரம் சட்டப்பேரவைக்கு உள்ளது.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்!

Loading

கவர்னர் திருப்பி அனுப்பும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு உள்ளது என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம் செய்தது. கடந்த ஏப்ரல் 8-ந்தேதி

Read more

ஆசிரியர் பணி.. பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

Loading

டெட் தேர்வு எழுத விரும்பாதோர் வேலையை விட்டு வெளியேறலாம். அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. அரசு உதவி பெறும் தனியார்

Read more

ஏன் சுங்கக் கட்டணம்?- உச்சநீதிமன்றம் கேள்வி!

Loading

ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தொலைவிற்கு 12 மணி நேரம் ஆனால், ஏன் சுங்கக் கட்டணம்? செலுத்த வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரள

Read more

ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக் கூடாது…ராகுல்காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்!

Loading

ஒரு உண்மையான இந்தியன் எல்லை விவகாரம் பற்றி இவ்வாறு ராணுவத்தை அவதூறு ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட மாட்டார். அதுவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் இப்படி பேசவேக்

Read more

எஸ்.ஐ எழுத்து தேர்வு தேதி குறிப்பிடாமல் திடீரென ஒத்திவைப்பு!

Loading

ஜூன் 28, 29 -ல் திட்டமிடப்பட்டு இருந்த எஸ்.ஐ எழுத்து தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் எஸ்ஐ தேர்வுக்கான தேதி TNUSRB இணையதளத்தில் வெளியிடப்படும் என

Read more

மும்மொழி கொள்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க. வழக்கறிஞர் பொதுநல மனு தாக்கல்!

Loading

மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும்

Read more

வரதட்சணை மரணங்கள் கவலையளிக்குறது..உச்சநீதிமன்றம் வேதனை!

Loading

நாட்டில் வரதட்சணை மரணங்கள் கடுமையான சமூகப் பிரச்சனையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.மேலும் இதுபோன்ற வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்ட சூழ்நிலைகளை ஆழமாக ஆராய

Read more

ஈஷா அறக்கட்டளை கட்டிட விவகாரம்…தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி!

Loading

சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டிய விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தாமதமாக மேல்முறையீடு செய்தது ஏன் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. சுற்றுச்சூழல்

Read more