ஆர்கே பேட்டை அருகே 85 வயது மூதாட்டியிடம் 8 சவரன் செயினை பறித்து சென்ற வழக்கில் 2 பேர் கைது :
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை அருகிலுள்ள எறும்பி என்ற கிராமத்தில் வீட்டின் முன்பு 85 வயது மூதாட்டி வேண்டாமிர்தம் என்பவர் உட்கார்ந்து இருந்தார். அப்போது
Read more