*காணாமல் போன முன்னாள் போலீஸ்காரர் கொலை மகன் உள்பட இருவர் கோர்ட்டில் சரண்டர்

Loading

ஊத்தங்கரை அருகே மாயமான முன்னாள் போலீஸ்காரரை கொன்றதாக அவரது மகன் உள்பட இருவர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரணடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார்,

Read more