திராவிட மாடல் ஆட்சியில் தினந்தோறும் திட்டங்கள் தீட்டுவது தான் என்னுடைய பணி: முதலமைச்சர் பேச்சு

Loading

திராவிட மாடல் ஆட்சியில்\, தினந்தோறும் திட்டங்களைத் தீட்டுவதுதான் என்னுடைய பணி! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்  சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழாவில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து ஆற்றிய உரை. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது, முதன்முதலாக என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினருடன் நான் ஆலோசனை நடத்தினேன்.

Read more