அமைச்சரவையில் பங்கு ..காய் நகர்த்தும் கே.எஸ்.அழகிரி..செல்வப்பெருத்தகை நிலைப்பாடு என்ன?

Loading

சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று கேட்பது அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று கேட்பதும் எங்களது உரிமை என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். அடுத்த ஆண்டு தமிழகத்தில்

Read more

மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்’; காங்கிரஸ் வலியுறுத்தல்!

Loading

மக்கள் தங்களின் பருப்பு, அரிசி, விவசாயிகளின் டிராக்டர்கள் என ஒவ்வொன்றுக்கும் நீங்கள் ஜி.எஸ்.டி. வசூலித்ததை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் காங்கிரஸ் சாட்டியுள்ளது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்

Read more

நாட்டை துண்டாடி விட்டது காங்கிரஸ்- அமித்ஷா கடும் தாக்கு!

Loading

காங்கிரஸ் நாட்டை பல துண்டுகளாக துண்டாக்கிவிட்டது. அன்னை இந்தியாவின் மகிழ்மையை காங்கிரஸ் கட்சி காயப்படுத்திய தினம் ஆகும் என மத்திய உள் துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

Read more

ராகுல் காந்தி குற்றச்சாட்டை விமர்சித்த மந்திரி ராஜினாமா!

Loading

ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மந்திரி ராஜண்ணா விமர்சித்த சம்பவம் கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பீகாரில்

Read more

பா.ஜ.க. பொய்களையே பரப்புகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு!

Loading

கர்நாடகாவில்,நாங்கள் வாக்குறுதி அளித்தவற்றை நிறைவேற்றி இருக்கிறோம் ,ஆனால் 2018-ம் ஆண்டு 600 வாக்குறுதிகளை அளித்த பா.ஜ.க., அவற்றில் 10 சதவீதம் அளவுக்கு கூட நிறைவேற்றவில்லை என சித்தராமையா

Read more

கல்வியை ஆர்.எஸ்.எஸ். தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால் இந்தியா அழிந்துவிடும்!

Loading

ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும், கல்வி முறையையும் அழிக்க விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்திய கூட்டணியின் துணை

Read more

கூடுதல் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது..  தி.மு.க.-காங். வெளிநடப்பு!

Loading

புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி விளக்கம் கொடுத்து பேசினார் ஆனால் இருப்பினும் இந்த விளக்கத்தை ஏற்காமல் எதிர்க்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி,

Read more

தொடர்ந்து 3-வது முறையாக படுதோல்வி..மல்லிகார்ஜுன கார்கே வருத்தம்!

Loading

டெல்லி தேர்தலில் ‘எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கவில்லைஎஎன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருத்தம் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டசபைக்கான தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து

Read more

நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேச்சு.. ராகுல் காந்தி மீது வழக்கு!

Loading

நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக ராகுல் காந்திக்கு எதிராக ஜர்சுகுடா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின்

Read more