போட்டியில் பங்கேற்கும் மாணவர்களை வாழ்த்தி, அணி தலைவர்களிடம் கால்பந்தினை வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் எச்ஏடிபி விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் பள்ளி அளவில் நடைபெறும் கால்பந்து போட்டியினை துவக்கி வைத்து,
Read more