கிணற்றில் விழுந்த கன்று குட்டியை காப்பாற்ற சென்ற நபர் பரிதாபமாக உயிரிழப்பு. கன்று குட்டி உயிருடன் மீட்பு*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூங்கிலேரி கிராமத்தில் வசித்து வரும் நாகராஜ் என்பவர் சொந்தமான மூன்று கால்நடைகளை வைத்து பராமரித்து வரும் நிலையில் அவருக்கு
Read more