ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் 04.02.2023 அன்று நடைபெறவுள்ளது

Loading

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் 04.02.2023 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  .த.மோகன்  தெரிவித்துள்ளார்.

Read more