ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் 04.02.2023 அன்று நடைபெறவுள்ளது
![]()
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் 04.02.2023 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் .த.மோகன் தெரிவித்துள்ளார்.
Read more