மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு :

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழைகால முன்னெச்சரிக்கையாக மழைநீர் வெள்ளம் வெளியேறும் வகையில் கால்வாய்கள் அனைத்தையும் ஆட்சியர் பார்வையிட்டு சீரமைக்க வலியுறுத்தி வருகிறார். அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி

Read more

கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Loading

மீஞ்சூர் பகுதியில் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணி விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். திருவள்ளுர் மாவட்டம், பாண்டூர்

Read more

மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி.. பதிவிறக்கம் செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

மூத்த குடிமக்கள் நலனுக்காக மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல் செய்துள்ளார். தமிழக அரசின் சமூக நலன் மற்றும்

Read more

நியாய விலை கடைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்!

Loading

திருவள்ளூர் கூட்டுறவு நியாய விலை கடையில் பிஓஎஸ் இயந்திரத்தில் பொதுமக்கள் கைரேகை பதித்து பொருட்களை பெற்றுக் கொள்ளும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் ஆய்வு

Read more

மாணவர் குறைதீர் முகாமில் 54 மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர உடனடி சேர்க்கை!

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2024-25ம் கல்வியாண்டில் பயின்ற 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான

Read more

புகையிலை பொருட்கள் வைத்திருத்தல் கடை உரிமம் ரத்து.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Loading

புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் உடனடியாக கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறித்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக

Read more

300 விவசாயிகள் 594.91 ஹெக்டர் பயிர் காப்பீடு…மாவட்ட ஆட்சியர் பிரதாப் தகவல்!

Loading

நவரை பருவ நெல், ரபி பருவ தர பயிர்களுக்கு 300 விவசாயிகள் 594.91 ஹெக்டர் காப்பீடு செய்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட

Read more

ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையில் பைப் லைன் பணிகள்.. MP சசிகாந்த் செந்தில் தகவல்!

Loading

ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையில் பைப் லைன் கொண்டு பணிகள் கழிவுநீர் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு

Read more

பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் பணி..மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்தார்!

Loading

திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 56 பள்ளிகளை சேர்ந்த 214 வாகனங்களை சிறப்புக் கூட்டு தணிக்கைக்கு உட்படுத்தி கூட்டாய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி

Read more

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு கல்லூரியில் சேர்வதற்கு விழிப்புணர்வு முகாம்..மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் அறிவிப்பு!

Loading

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் கல்லூரியில் சேர்வதற்கு விழிப்புணர்வு முகாம் வரும் 14 ம்

Read more