வேலை கொடுக்காததால் பிடிஒ அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

Loading

100 நாள் வேலை கொடுக்காததால் வில்லியனூர் பிடிஒ அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .இதையடுத்து அதிகாரிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சுவார்த்தை நடத்தினார். வில்லியனூர் சட்டமன்ற

Read more

டாஸ்மாக் கடை வேண்டி தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்.. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

Loading

திருப்பூரில் டாஸ்மாக் கடை வேண்டி 30 க்கும் மேற்பட்ட பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர், கொங்கு மெயின்ரோடு பகுதியில்

Read more

இயற்கை சந்தை மூலம் அதிக லாபம்.. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள்!

Loading

சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை சந்தை அமைத்து பயன்பெற்று வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டத்தில்

Read more

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 நாள் வேலை திட்ட பெண்கள்.. ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம்!

Loading

மேல் நல்லாத்தூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம் பறிபோனதால் பெண்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் கொட்டி

Read more

குடிநீர் தட்டுப்பாடு..அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம பெண்கள்!

Loading

திருத்தணி அருகே குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படுவதை கண்டித்து அரசு பேருந்து சிறைபிடித்து கிராம பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணி அருகே பெரிய

Read more

நாடு முழுவதும் ரத்தசோகை பாதிப்பு கணக்கெடுப்பு வெளீயீடு .. தமிழகம் எந்த வரிசையில் உள்ளது தெரியுமா? 

Loading

நாடு முழுவதும் மத்திய அரசு 15-49 வயது பெண்களிடம் நடத்திய ரத்தசோகை பாதிப்பு தொடர்பானகணக்கெடுப்பில் இந்தியாவில் அதிகப்படியாக, லடாக் யூனியன் பிரதேசத்தில் 92.8 சதவீதம் பேரும், மேற்கு

Read more

துறவறம் எடுத்துக்கொண்ட 7 ஆயிரம் பெண்கள்..சனாதனத்திற்கு சேவை செய்வதாக உறுதிமொழி!

Loading

உத்தரபிரதேசத்தில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மகா கும்பமேளா விழாவில் திரிவேணி சங்கமத்தில் நீராடி சந்நியாச தீட்சை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா

Read more