காங்கிரசுடன் இணைந்து போட்டியிட தயார்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

Loading

புதுடெல்லி, மார்ச் 12- 2024- ஆம் அண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் விரும்பினால் இணைந்து போட்டியிட தயார் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த

Read more

கச்சா எண்ணெய் மீதான அமெரிக்கா தடை இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்- நிர்மலா சீதாராமன்

Loading

புதுடெல்லி, மார்ச் 10- கச்சா எண்ணெய் விலை உயர்வை சரிகட்ட ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அளவை மறு பரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று மத்திய

Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

Loading

புதுடெல்லி, மார்ச் 10- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை

Read more

புதுடெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற விழா

Loading

புதுடெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் , மாண்புமிகு ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அவர்கள்

Read more

டென்மார்க் பிரதமர் இந்தியாவுக்கு வருகை; பிரதமர் மோடி வரவேற்பு

Loading

இந்தியாவுக்கு வருகை தந்த டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சனை, பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். புதுடெல்லி, டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் 3 நாள் அரசு முறை பயணமாக

Read more

உ.பி. வன்முறை: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

Loading

உத்தரபிரதேச வன்முறை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Read more

தமிழக புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் ஜனாதிபதி உத்தரவு

Loading

புதுடெல்லி, தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். சமீபத்தில் அவருக்கு பஞ்சாப் கவர்னர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பஞ்சாப்

Read more

ரக்ஷா பந்தன்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் – ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

Loading

ரக்ஷா பந்தன் விழாவையொட்டி ‘தேசத்தை கட்டமைப்பதில் தங்களுடைய பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் மக்கள் தங்களை அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும்’ என மக்களுக்கு

Read more

கருப்பு பூஞ்சை நோய் தொற்று: மராட்டியத்தில் அதிக உயிரிழப்பு; 3வது இடத்தில் தமிழகம்

Loading

புதுடெல்லி, கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. இதுபற்றி பா.ஜ.க. எம்.பி. அனில் அகர்வாலுக்கு மத்திய இணை மந்திரி பாரதி

Read more

மத்திய அரசின் தவறான முடிவுகளால் 2-வது அலையில் 50 லட்சம் பேர் உயிரிழப்பு-ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Loading

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 4.18 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. ஆனால் கொரோனா உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என ஆய்வு முடிவு

Read more