பழனி கல்லூரி மாணவர் பெட்ரோல் தயாரித்த செய்தி

Loading

பழனியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பிளாஸ்டிக்‌ கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். மேலும் தொடர்ந்து இதுகுறித்த ஆய்விலும்

Read more

பழனி: மின்கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்த கார் – பைனான்சியர் உடல் கருகி பலி

Loading

பழனி: பழனி அருகே வாகரை பகுதியில் மரிச்சிலம்பு சாலையில் இன்று மாலை 6.30 மணி அளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. வாகரையில் உள்ள மக்காச்சோள ஆராய்ச்சி

Read more

கள்ளக்காதல் விஷயம் கணவருக்கு தெரியாத நிலையிலும் கொலை!

Loading

பழனி: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மர்ம மரணம் என நம்ப வைத்ததாக மனைவி, அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Read more

பழனி கோவிலுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி இந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

பழனி கோவிலுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி இந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கோவில்களில் வெள்ளி,சனி,

Read more

காதல் விவகாரத்தில் தொலைபேசியில் பேசிய தங்கையை அண்ணனே கொலை செய்த சம்பவம் பழனி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Loading

பழனி கணபதி நகரை சேர்ந்தவர் முருகேசன். கூலித் தொழிலாளியான இவருக்கு சங்கிலியம்மாள் என்ற மாற்றுத்திறனாளி மனைவியும், கார்த்தி என்ற மகனும் இரண்டு மகள்களும்‌ உள்ளனர். முருகேசன் கடந்த

Read more

. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை

Loading

பழனி பேருந்து நிலையத்தில் தனியாக இருந்த 2வயதுகுழந்தை விவகாரத்தில் திருப்பம். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை பேருந்து நிலையத்தில் வீசிச் சென்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்து கொலை?- போலீசார் விசாரணை

Loading

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வத்தக்கவுண்டன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் சின்ராசு என்ற முருகேசன் (வயது 52). விவசாயியான இவர் பழனி உழவர் சந்தையில் காய்கறிகள்

Read more

பழனியருகே‌ கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணையம் சார்பில் விசாரணை நடைபெற்றது.

Loading

ண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியை சேர்ந்த மணியன்-தங்கம் ஆகியோரது மகள் மங்கையர்க்கரசி(29). இவரும், இவரது உறவினரான அபீஷ்குமார்(24) என்ற இளைஞரும்‌ காதலித்து‌ வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அக்கா தம்பி

Read more

சுற்றுலா வாகனம் கவிழ்ந்ததில் 30 பேர் காயம்

Loading

பழனி கொடைக்கானல் சாலையில் சவரிக்காடு அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்ததில் 30 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். திண்டுக்கல்

Read more

பழனியில் நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது…

Loading

யில் கொரனோ தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்களும் வியாபாரிகளும் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். மேலும் நகர்புற பகுதிகளில் தொடர்ந்து தொற்று விகிதம் அனைத்து பகுதிகளிலும் அதிகரித்துக்

Read more
40301 WordPress › Error