திருவள்ளூரில் 10 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ரூ.10.84 லட்சம் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் 10

Read more

புலியூர் கிராமத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எளிய முறையில் திருமணம் : ஒரு லட்சம் மதிப்பிலான சீர்வரிசையை தொழிலதிபர் வழங்கினார் :

Loading

திருவள்ளூர் அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா என்ற கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கும் சேலத்தை சேர்ந்த கண்பார்வையற்ற ஆச்சி மசாலா நிறுவனத்தில் பணிபுரியும் மாரியப்பன்

Read more

திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பத்தில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் :

Loading

திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் வரதராஜநகரில் உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஜீர்னோதாரன மற்றும் பாலவிநாயகர், வல்ளி தேவசேனா முருகர், சாய்பாபா, காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி,

Read more

தீண்டாமை பழக்கத்தை மக்களிடமிருந்து நீக்கி சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டு அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்ட சமபந்தி விருந்தில் உணவு அருந்தினார்.

Loading

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சமையல் கூடத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஆண்டு தோறும் தீண்டாமை பழக்கத்தை

Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையும் வாயிலாக வருவாய் துறையில் தட்டச்சர்களாக தேர்தெடுக்கப்பட்ட 14 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வழங்கினார்.

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையும் வாயிலாக வருவாய் துறையில் தட்டச்சர்களாக தேர்தெடுக்கப்பட்ட 14 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர்

Read more

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களிடையே நல்லுறவை மேம்படுத்த “மினி மாரத்தான்” ஓட்டப்பந்தயம் :

Loading

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களிடையே நல்லுறவை மேம்படுத்தவும், உடல், மன வலிமையை வளர்க்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்ட

Read more

ராஜாஸ் கார்டன் பகுதியில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயரை சேர்க்க கோரி சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு :

Loading

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதி வானகரம் ஊராட்சியில் உள்ள ராஜாஸ் கார்டன் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக

Read more

அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் அடங்கிய புகைப்படங்களை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Loading

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் தொடுகாடு ஊராட்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் அடங்கிய

Read more

பட்டரைப்பெரும்புதூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பதை கண்டித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் :

Loading

திருவள்ளூர் அடுத்த பட்டரைப் பெரும்புதூரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுங்கச் சாவடி அமைத்து பணம் வசூல் செய்து வருகின்றனர். ஆனால் திருவள்ளூரிலிருந்து பட்டரைப் பெரும்புதூர் வரையில்

Read more

திருவள்ளூரில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடுகோரி தெருக்கூத்து கலை நிகழ்ச்சியோடு சென்று ஆணையரிடம் மனு :

Loading

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடுகோரி மருத்துவர் அய்யா மற்றும் சின்னையா அவர்களின் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் பல்வேறு வகையிலான அறவழிப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Read more