திருவள்ளூரில் உலக பூமி தினத்தையொட்டியும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை எஸ்.பி. அரவிந்தன், பிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் ஆகியோர் நட்டனர்

Loading

திருவள்ளூர் ஏப் 23 : பூமி தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது இதனையடுத்து திரைப்பட நகைச்சுவை நடிகராக இருந்த விவேக் இயற்கை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு

Read more

கேஸ் ஏற்றிவந்த கண்டைனர் லாரி மினிவேனை இடித்துத்தள்ளி கடைக்குள் புகுந்ததில் ஒருவர் படுகாயம் :

Loading

திருவள்ளூர் ஏப் 19 : திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ்(26), குட்டி யானை என்ற மினி வேனை வண்டியை வைத்து தொழில் செய்து வருகிறார்.

Read more

திருவள்ளூரில் மாவட்ட காவல் துறை சார்பில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் அணிவித்து விழிப்புணர்வு

Loading

திருவள்ளூர் ஏப் 19 : தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் விதிமுறைகளான

Read more

திருவள்ளூரில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வட்டாரப் போக்குவரத்து காவல் துறை சார்பில் கொரோனா தொற்று விழிப்புணர்வு :

Loading

திருவள்ளூர் ஏப் 19 : மாவட்ட தலைநகரான திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டான்டிலிருந்து 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. ரயில் நிலையத்திலிருந்து ஆட்சியர்

Read more

நேமம் ஊராட்சியில் உள்ள குளிர்பான தொழிற்சாலையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி : மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் ஏற்றுக் கொண்டனர்

Loading

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நேமம் ஊராட்சியில் உள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, 100

Read more

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் 100 சதவிகித வாக்கை உறுதி செய்யும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு : மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார் :

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவிகித வாக்கை உறுதிப்படுத்தும் வகையில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் இந்திய தேர்தல்

Read more

திருவள்ளூரில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி குடிநீர் கேன்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் : மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார் :

Loading

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, 100 சதவிகித வாக்குப்பதிவு உறுதி செய்யும் விதமாக பொதுமக்களிடையே பல்வேறு விழி;ப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

Read more

திருவள்ளூரில் வாக்காளர் விழிப்புணர்வு வாகன பேரணி : மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார் :

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவிகித வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபபட்டு வருகிறது.

Read more

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பால் பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் பெற புகார் பெட்டி :

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததையடுத்து மனுக்களை பெற புகார் பெட்டி அமைக்கப்பட்டு உள்ளது. வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும்

Read more

ஊடகச் சான்று மற்றும் ஊடக கண்காணிப்பு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையா நேரில் பார்வையிட்டு, ஆய்வு

Loading

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க,தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்று மற்றும் ஊடக கண்காணிப்பு அறையை மாவட்ட தேர்தல்

Read more