திருவள்ளூரில் புலம் பெயர்ந்த செங்கல் சேம்பர் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் : கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி வழங்கினார்

Loading

திருவள்ளூர் ஜூன் 18 : தமிழகத்திலேயே அதிகமான செங்கல் சேம்பர்களை கொண்ட மாவட்டம் திருவள்ளூர் ஆகும். இங்கு சொந்த மாவட்டங்களிலிருந்து ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூலை மாதம்

Read more

திருவள்ளூரில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான வசதி மையம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்

Loading

திருவள்ளூர் ஜூன் 18 : திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திடடங்கள் முறையாக சென்று சேர்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளவும், பொது மக்களின் கோரிக்கைகள் மீது

Read more

திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம்

Loading

திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம் : திருவள்ளூர் ஜூன் 17 : கொரோனா காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து சமூகநீதிக்காவலர்

Read more

கிருஷ்ணா நிதி நீர் தமிழகம் வந்தடைந்தது : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மலர் தூவி வரவேற்பு

Loading

திருவள்ளூர் ஜூன் 17 : ஆந்திர மற்றும் தமிழக அரசின் கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு ஆண்டில், இரு தவணைகளில், முதல் தவணையான ஜூலை

Read more

கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது

Loading

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எஸ். சேகர் விற்பனையாளராக உள்ள திருவள்ளூர் என்.ஜி.ஓ காலனி நியாய விலைக் கடையில் கொரோனா நிவாரண நிதி இரண்டாவது

Read more

திருவள்ளூர் மாவட்ட புதிய ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் பொறுப்பேற்றார்

Loading

திருவள்ளூர் ஜூன் 16 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த பொன்னையா தற்போது நகராட்சி நிர்வாக இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைதொடர்ந்து சென்னை

Read more

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான விழிப்புணர்வு

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் வெ. முத்துசாமி தலைமையில் அரசு அலுவலர்கள்

Read more

ஆவடியில் கொரோனா நிவாரண நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் கலெக்டர் பா.பொன்னையா ஆகியோர் வழங்கினர்

Loading

திருவள்ளூர் ஜூன் 10 : தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க திருவள்ளுர் மாவட்டம் ஆவடி வட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை

Read more

வருவாய் துறை சார்பாக 19 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்

Loading

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பாக 19 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சித்

Read more

திருவள்ளூரில் கொரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் : பால்வளத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் திறந்து வைத்தனர்

Loading

திருவள்ளூர் ஜூன் 09 : தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக 80 படுக்கைகளை

Read more