கண்காட்சிகளால் மாணவர்களின் கொரோனா காலத்துக்கு பிந்தைய மனச்சோர்வு நீங்கும்.

Loading

தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சமூக அறிவியல் கண்காட்சியில் தகவல். தர்மபுரி, அக்,: தர்மபுரி நகர்ப்பகுதி, காந்தி நகரில் அமைந்துள்ள தமிழகத்தின்

Read more

வாழைப்பழத்தில் விஷம் வச்சு கொன்னுட்டாங்க..!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்.. போலீஸின் தீவிர விசாரணை

Loading

மருமகளுக்கு வாழைப்பழத்தில் விஷம் வைத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோபிநாதம்பட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய

Read more

திடீரென போலீஸ் ஸ்டேசன் வந்த முதல்வர் ஸ்டாலின்.. சர்ப்பைரஸ் தந்ததால்.. திகைத்துப் போன போலீஸ்

Loading

திடீரென போலீஸ் ஸ்டேசன் வந்த முதல்வர் ஸ்டாலின்.. சர்ப்பைரஸ் தந்ததால்.. திகைத்துப் போன போலீஸ் தர்மபுரி : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென சர்ப்பைரஸ் விசிட் ஆக

Read more

வேளாண்மைதுறை அலுவலர்கள் விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் பயறுவகைகள் மற்றும் தொழில்நுட்பம் குறித்து எடுத்துகூறவேண்டும் தருமபுரி எம்.எல்.ஏ அதிக்காரிகளுக்கு வேண்டுகோள்

Loading

தர்மபுரி நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக ஆலோசனை கூட்டம் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வர தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்

Read more

முன்னாள் மத்திய காவல் படையை சேர்ந்த காவலர்கள் 48 ஏழை குடும்பங்களுக்கு பஞ்சப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் செங்கதிர் தலைமையில் உணவு பொருள்களை வழங்கினார்கள்.

Loading

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களுக்கு முன்னாள் மத்திய காவல் படையை சேர்ந்த காவலர்கள் 48 ஏழை குடும்பங்களுக்கு பஞ்சப்பள்ளி காவல்

Read more

பாலக்கோடு அருகே மாங்காய் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 9 பேர் காயம்

Loading

பாலக்கோடு.ஜுன்.10- தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே நேற்று மாலை மாங்காய் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் டிரைவர் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். கரூர் மாவட்டத்தை

Read more

தர்மபுரி மாவட்டத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்துள்ளது

Loading

தர்மபுரி மாவட்டத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்துள்ளது, எந்தவிதமான மருத்துவமும் படிக்காதவர்களும், துணை மருத்துவம் படித்தவர்களும், செவிலியர் பட்ட படிப்பு, பட்டைய படிப்பு படித்தவர்களும், மருந்தாளுநர்

Read more

பாலக்கோடு பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது.

Loading

தர்மபுரி மாவட்டத்தில் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு தடுப்பு மற்றும்

Read more

தர்மபுரியில் காவல்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்.

Loading

தர்மபுரி நான்கு ரோடு சந்திப்பில் நகர காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் கொரொனா விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது

Read more

தர்மபுரியில் காவல்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்.

Loading

தர்மபுரி நான்கு ரோடு சந்திப்பில் நகர காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் கொரொனா விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது

Read more