தருமபுரியில் கோவில் நிர்வாக அதிகாரிமரணம்.
கொரானாநோய்தொற்றால் தருமபுரியில் கோவில் நிர்வாக அதிகாரிமரணம். வயது சுமார் 43தருமபுரி மாவட்டம்மெப்பூர்பகுதிஅருள்மிகுசிங்காரதோப்புமுனீஸ்வரர் கோவில் நிர்வாகம்அதிகாரி.ஊரடங்குகாலத்தில்முருத்துவமனைக்குகோவில்அன்னதான உணவுஎடுத்துக்கொண்டுவழங்கியுள்ளார்.நோய்தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தமிழகஅரசு அறநிலையபணியாளர்களைமுன்களபணியாளர்களாக அறிவிக்காதநிலையில்இந்தஉயிரிழப்புஏற்பட்டுள்ளது.அரசு உரியநிவாரணம்வழங்குமா? நிர்வாகஅதிகாரிகள்சங்கமகேள்வி.தமிழகமுதல்வரால்மிகமுக்கியமான7துறைகளை தவிர
Read more