மாடு, பன்றி தொல்லை அதிகரிப்பு..ஆற்காடு நகராட்சியில் மாதாந்திர கூட்டத்தில் காரசார விவாதம்!

Loading

மாடு, பன்றி தொல்லைகள் அதிகமாக உள்ளது அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாடு,பன்றி வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆற்காடு நகராட்சியில் மாதாந்திர கூட்டத்தில்

Read more

செத்தாலும் தமிழ் பெயர் கொண்ட மதுவை குடிங்க..கோரிக்கை விடுத்த அமைப்பு!

Loading

செத்தாலும் தமிழ் பெயர் கொண்ட மதுவை குடித்து சாக மது பிரியர்கள் தயாராக வேண்டும் என தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு நல சங்கத்தினர் மது பிரியர்களுக்கு

Read more

பண்ருட்டி நகராட்சிக்கு தனி ஆணையரை நியமிக்க வேண்டும்.. தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கை!

Loading

பண்ருட்டி நகராட்சிக்கு தனி ஆணையரை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சிக்கு தனியாக ஆணையரை நியமிக்க

Read more

குடிநீர் வீணாய் சாலையில் போகும் அவலம்..கண்டுகொள்ளுமா மாநகராட்சி நிர்வாகம்?

Loading

திருப்பூர் ஊத்துக்குளி மெயின் ரோடு இரண்டாவது ரயில்வேகேட் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை சம்பந்தப்பட்ட துறை

Read more

மின்கம்பத்தில் செடி, கொடிகள்…அலட்சியமாக செயல்படும் மின்துறை!

Loading

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்ற இடத்திலுள்ள மின் கம்பங்களை சூழ்ந்துள்ள செடி, கொடிகளை கண்டும் காணாத நிலையில் அலட்சியமாக

Read more

கூடுதல் மின்சாரம் வழங்கவேண்டும்..மத்திய அமைச்சரிடம் நமச்சிவாயம் கோரிக்கை!

Loading

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு மேலும் புதுச்சேரிக்கு மின்சாரம் 105 மெகாவாட்ஸ் கூடுதலாக வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம், அமைச்சர் நமச்சிவாயம்கோரிக்கை

Read more

குடியாத்தம் பகுதியில் மீண்டும் கால்நடை சந்தை துவங்க வேண்டும்.. விவசாய சங்கம் கோரிக்கை!

Loading

குடியாத்தம் பகுதியில் விவசாயிகள் நலன் கருதி மீண்டும் கால்நடை சந்தை துவங்க வேண்டும் என ஜமாபந்தி தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தமிழ்நாடு விவசாய சங்கம்

Read more

43 மாணவிகளுக்கு மதிப்பெண் மறுமதிப்பீடு..MLA சம்பத் கோரிக்கை!

Loading

அறிவியல் பாடத்தில் 43 மாணவர்கள் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் மறுமதிப்பீடு செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு

Read more

மே மாதம் சம்பளம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும்..பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்!

Loading

இந்த முறையாவது மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பகுதிநேர

Read more

உபதலை மூன்று ரோடு பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளினால் சுகாதார சீர்கேடு!

Loading

உபதலை மூன்று ரோடு பிரிவு அருகே உள்ள கக்கநகர் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளினால் இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்களுக்கு

Read more