லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட காவல் துணை ஆய்வாளர்!

Loading

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு நிலை காவல் துணை ஆய்வாளர் ஜி. பக்கிரிசாமி கைது செய்யப்பட்டார். மத்திய புலனாய்வு

Read more

குழந்தை பாக்கியம் கொடுப்பதாக கூறி மந்திரவாதி செய்த செயல்!

Loading

மூடநம்பிக்கையில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேய் விரட்டும் பெயரில் கொடூரமாக தாக்கிய மந்திரவாதி கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பஹேல்வான்பூர் கிராமத்தை சேர்ந்த அனுராதா

Read more

பெண்களை கேலி செய்த இருவர் வீர மங்கை” திட்டத்தின் கைது!

Loading

வீர மங்கை” திட்டத்தின் பெண்களை கேலி செய்த இருவர் வீர மங்கை” திட்டத்தின் கைது செய்யப்பட்டார் , மேலும் 11 பேர் மீது பொது அமைதிக்குக் குந்தகம்

Read more

உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு.. போலீஸ்காரருக்கு காப்பு!

Loading

இளம் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியன் தமிழ்நாடு காவல் சிறப்பு

Read more

பெண் கொடூரமாக படுகொலை..கணவன் தலைமறைவு.!

Loading

கடலூர்அருகே மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம்,சேத்தியாத்தோப்பு அருகே பெரிய நெல்லிக் கொல்லை ஆசாரி தெருவை சேர்ந்தவர் 55

Read more

ஒரு தலைக்காதல் மோகம்..மாணவியை தீர்த்துக்கட்ட பிளான் போட்ட காதலன்..கடைசியில் நடந்த அதிர்ச்சி!

Loading

ஒரு தலைக்காதல் மோகத்தால் மாணவியை கொலை செய்ய திட்டம் தீட்டிய ஒரு காதலன் உட்பட 2 பேர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டனர்.மேலும் அவர்களை போலீசார் கைது

Read more

கணவரை சேர்த்து வைக்க மாந்திரிக வாதியை நாடிய இளம் பெண்..கடைசியில் நடந்த பரபரப்பு தகவல்!

Loading

பிரிந்த கணவரை சேர்த்து வைக்க மாந்திரிக வாதியை நாடிய இளம் பெண்ணை கொலைசெய்து உடலை கால்வாயில் வீசி சென்ற 4 பேரை 8 மாதங்களுக்கு பின்னர் போலீசார்

Read more

பணம் வைத்து சூதாடிய 9 பேரை சுற்றிவளைத்த போலீஸ்!

Loading

பாண்டிபஜார் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் படு ஜோராக பட்ட பகலில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சென்னை

Read more

காதலியை தோட்டத்தில் கொன்று புதைத்த காதலன்..எதற்காக தெரியுமா?

Loading

திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் காதலியை தோட்டத்தில் கொன்று புதைத்த காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டம் நாராயணபுரா பகுதியை

Read more

காட்டி கொடுத்த வழக்கறிஞர்..ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. கைது!

Loading

ஆள் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி MLA கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்துவரும் புரட்சி

Read more