முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கைது!

Loading

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் அனந்தராமன் தலைமையில் அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட காங்கிரஸ்

Read more

தூத்துக்குடியில் புகையிலை, மதுபாட்டில்கள் விற்றவர் கைது!

Loading

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 37.8 கிலோ புகையிலை பொருட்கள், 29 மதுபான பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Read more

மாணவியிடம் அத்துமீறி அளவெடுத்த டெய்லர்..ஆசிரியை உள்பட 3 பேர் போக்சோவில் கைது!

Loading

ஆண் டெய்லர், அவருக்கு உதவியாக வந்த பெண் மற்றும் ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுரை சுப்பிரமணியபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில்

Read more

ஆசிரமத்துக்கு வைத்த சீல் உடைப்பு- நித்யானந்தா சீடர்கள் 7 பேர் கைது!

Loading

ராஜபாளையம் அருகே நித்யானந்தா ஆசிரமத்துக்கு வைத்த சீலை உடைத்த 7 சீடர்களை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் கோதைநாச்சியார்புரம், சேத்தூர் ஆகிய பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான

Read more

அண்ணாமலை கைது..நாகர்கோவிலில் பா.ஜ.க. போராட்டம்!

Loading

பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகர்கோவிலில் பா.ஜ.க., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 100 க்கு மேற்பட்ட பா.ஜ.க.,

Read more

ஆட்டோ டிரைவரின் மனைவிக்கு முத்தம் கொடுத்த பாஜக பிரமுகர் கைது.!

Loading

ஆட்டோ டிரைவரின் மனைவிக்கு முத்தம் கொடுத்ததுடன் டிரைவரை தற்கொலைக்கு தூண்டியதாக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கன்னியாகுமரி

Read more

கந்துவட்டி கேட்டு மிரட்டல்..4 வாலிபர்களை கொத்தாக தூக்கிய காவல்துறை!

Loading

உரிய அனுமதியின்றி நிதி நிறுவனங்களை நடத்தி,கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்

Read more

பா.ஜ.க.வினர் திடீர் சாலைமறியல்: போலீசாருடன் வாக்குவாதம்..பரபரப்பு!

Loading

கடலூர்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்யக்கோரி பா.ஜ.க. வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் காட்டுமன்னார்

Read more

காதல் மனைவியை எரித்துக்கொன்ற கணவர்…தென்காசி அருகே அதிர்ச்சி!

Loading

தென்காசி: தென்காசி அருகே காதல் மனைவியை கணவரே கொன்று எரித்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி அருகே இலத்தூர் இனாவிலக்கு பகுதியில் மதுநாதபேரி குளம்

Read more

மனைவியைக் கொன்று சடலத்துடன் தங்கி இருந்து கணவன்..திரிபுராவில் அதிர்ச்சி!

Loading

திரிபுராவில் குடும்ப தகராறில் மனைவியைக் கொன்று இரவு முழுவதும் சடலத்துடன் தங்கி இருந்து கணவன் மறுநாள் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து போலீசார் அவரை

Read more