கள்ளக்காதலியுடன் உல்லாசம்..வீடியோவை அனுப்பிய கணவன்.. மனைவி எடுத்த திடீர் முடிவு!

Loading

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி கீர்த்தி மீனா வீட்டில் குழந்தையை தூங்க வைத்துவிட்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு

Read more

விளையாட சென்ற இடத்தில சில்மிஷம்..உடற்கல்வி ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ!

Loading

மாணவிகளை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச்சென்று சில்மிஷம் செய்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக சொல்லப்

Read more

மாணவர் கொலை… PUBயின் உரிமையாளர் உள்பட 6 பேர் கைது!

Loading

புதுச்சேரி மாணவர் கொலை முக்கிய குற்றவாளி மற்றும் PUBயின் உரிமையாளரை உள்ளடக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். தேவனேசன் (24), மகன் மோகன்தாஸ், முகவரி: எண்.46, கிரெசென்ட்

Read more

பாலியல் வழக்கு.. குற்றவாளிகள் 5பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

Loading

திருநெல்வேலி மாவட்டம், மானூர், குறிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்கள் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இவர்கள் அனைவரும்

Read more

லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட காவல் துணை ஆய்வாளர்!

Loading

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு நிலை காவல் துணை ஆய்வாளர் ஜி. பக்கிரிசாமி கைது செய்யப்பட்டார். மத்திய புலனாய்வு

Read more

குழந்தை பாக்கியம் கொடுப்பதாக கூறி மந்திரவாதி செய்த செயல்!

Loading

மூடநம்பிக்கையில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேய் விரட்டும் பெயரில் கொடூரமாக தாக்கிய மந்திரவாதி கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பஹேல்வான்பூர் கிராமத்தை சேர்ந்த அனுராதா

Read more

பெண்களை கேலி செய்த இருவர் வீர மங்கை” திட்டத்தின் கைது!

Loading

வீர மங்கை” திட்டத்தின் பெண்களை கேலி செய்த இருவர் வீர மங்கை” திட்டத்தின் கைது செய்யப்பட்டார் , மேலும் 11 பேர் மீது பொது அமைதிக்குக் குந்தகம்

Read more

உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு.. போலீஸ்காரருக்கு காப்பு!

Loading

இளம் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியன் தமிழ்நாடு காவல் சிறப்பு

Read more

பெண் கொடூரமாக படுகொலை..கணவன் தலைமறைவு.!

Loading

கடலூர்அருகே மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம்,சேத்தியாத்தோப்பு அருகே பெரிய நெல்லிக் கொல்லை ஆசாரி தெருவை சேர்ந்தவர் 55

Read more

ஒரு தலைக்காதல் மோகம்..மாணவியை தீர்த்துக்கட்ட பிளான் போட்ட காதலன்..கடைசியில் நடந்த அதிர்ச்சி!

Loading

ஒரு தலைக்காதல் மோகத்தால் மாணவியை கொலை செய்ய திட்டம் தீட்டிய ஒரு காதலன் உட்பட 2 பேர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டனர்.மேலும் அவர்களை போலீசார் கைது

Read more