ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை: மத்திய வேளாண்துறை அதிகாரி கைது!

Loading

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத்திய வேளாண்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் சென்னையில் உள்ள

Read more

வாலிபர் படுகொலை விவகாரம்.. பெண்ணின் தாய் மீது வன்கொடுமை வழக்கு!

Loading

மயிலாடுதுறையில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகே அடியமங்கலத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து. மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான

Read more

கொழுந்தியாவுக்கு ஆசைப்பட்ட வாலிபர் .. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Loading

திருவண்ணாமலை அருகே கொழுந்தியாவுக்கு ஆசைப்பட்ட ஆட்டோ டிரைவர் ரத்தக்காயங்களுடன் பிணம் கிடந்த சம்பவத்தில் மைத்துனரே கொன்றது தெரியவந்தது. திருவண்ணாமலை மாவட்டம் அருகே ஆரணி ஆரணிப்பாளையம் டி.ஆர்.எஸ்.நகர் பகுதியை

Read more

கள்ளக்காதல் மோகம்..கணவனை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற மனைவி!

Loading

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை ,மனைவிரூ.15 லட்சம் பேரம் பேசி கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்

Read more

தம்பி, தம்பி என்று சொல்லி என்னை ஒதுக்கி விட்டாய்..கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவன் தற்கொலை!

Loading

“தம்பி, தம்பி என்று சொல்லி என்னை ஒதுக்கி வைத்துவிட்டாய். என் சாவுக்கு காரணம் அவர்தான் என மனைவிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு கணவர் தற்கொலை செய்து

Read more

அஜாக்கிரதையாக கையாண்ட துப்பாக்கி … பெண் படுகாயம்: எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

Loading

விருத்தாசலம் அருகே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பெண் படுகாயம் அடைந்த சம்பவத்தில் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.அதுமட்டுமல்லாமல் முறையாக விசாரணை நடத்தாத எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Read more

பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது!

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more

கூலிப்படையை ஏவி மனைவியை கொன்ற கணவன் உள்பட 4 பேர் கைது!

Loading

வீடு புகுந்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

மாமனார் கொடுத்த தொல்லை… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

Loading

மாமனார் அளித்த பாலியல் தொல்லையால் மனமுடைந்த மருமகள் தீ வைத்துக்கொண்டார்.இதையடுத்து இளம்பெண்ணின் மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிராமத்தை

Read more

வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்த போலி உதவி கலெக்டர்… வெளியான பரபரப்பு தகவல்கள்!

Loading

உதவி கலெக்டர் எனத் தன்னை கூறி வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர், தற்போது போலி ஆவணங்களுடன் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read more