லிவ் இன் உறவில் இருந்த நபர் கொலை: காதலி கைது!
லிவ் இன் உறவில் இருந்த காதலனை கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த ஹரிஸ்
Read more
லிவ் இன் உறவில் இருந்த காதலனை கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த ஹரிஸ்
Read more
காதல் விவகாரத்தில் நெல்லையில் பட்டப்பகலில் ஐ.டி. ஊழியர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தாய் மற்றும் தந்தையை கைது செய்ய கோரிஐ.டி. ஊழியரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது.
Read more
உ.பி.யில் வரதட்சணை கொடுமை காரணமாக 28 வயது ஷமா என்பவர் கணவர் அனஸ் மற்றும் அவரது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கொலைக்குப்பின் 5 பேர் தலைமறைவாகி உள்ளனர்.
Read more
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளியை காட்டுபகுதியில் போலீசார் சுட்டுப்பிடித்தனர் . உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் கலிஞ்ஜர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு
Read more
காதலியின் வீடு தேடி வந்த காதலனை காதலியின் அண்ணன் சரமாரியாக தாக்கியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்,புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் அண்ணனை
Read more
அத்தையுடனான கள்ளக்காதலை கண்டித்த மாமாவை வாலிபர் ஒருவர் தீர்த்துக்கட்டி உடலை குப்பையில் போட்டு எரித்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர்
Read more
திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 2 சிறுமிகளை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த 4 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒடிசா
Read more
பெண் விவகாரத்தில் பா.ஜ.க. இளைஞரணி தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உத்தரகாண்ட் மாநிலம் மண்டவ்வாலா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் மண்டவ்வாலா மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி தலைவராக
Read more
செல்போனை தாயார் பறித்ததால் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருள்ஞானபுரத்தைச் சேர்ந்த தம்பதி தேவச்சந்துரு வேணி அனிஷ்
Read more
கணவன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததால் குழந்தையை கொன்ற பஞ்சாயத்து தலைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம்
Read more